×

புதுக்கோட்டை அருகே பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி சாமுவேலுக்கு இரட்டை மரண தண்டனை வழங்கி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஜூன் 30-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.


Tags : Defendant ,death ,Pudukkottai , Defendant sentenced to death for sexually abusing girl near Pudukkottai
× RELATED மோசடி வழக்கில் தலைமறைவான...