×

103 கிலோ தங்கம் கள்ளச்சாவி போட்டு திருடப்பட்டதாக சிபிஐ தகவல்

டெல்லி: சிபிஐ வசம் இருந்த 400 கிலோ தங்கத்தில் 103 கிலோ தங்கம் கள்ளச்சாவி போட்டு திருடப்பட்டதாக சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது. 103 கிலோ தங்கம் காணாமல் போனது தொடர்பாக விஜய் சுரானாவை சிபிஐ போலீஸ் விசாரித்து வந்தது.


Tags : CBI , According to the CBI, 103 kg of gold was stolen with a forged key
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...