சென்னை: ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்பதால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் சென்னையில் ரஜினி இல்லம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ரஜினியை சந்திக்க வேண்டும் என அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதேபோல் திருச்சியிலும் பேனரை எரித்து ரசிகர்கள் தங்கள் எதிப்பை தெரிவித்தனர்.