×

டெஸ்ட் போட்டியில் மந்தகதியில் ஆஸ்தேரேலிய அணி: 40 % அபராதம் விதித்தது ஐ.சி.சி. தகவல்

மும்பை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் மந்தகதியில் ஆஸ்தேரேலிய அணி பந்து வீசியதால் வருவாயில் 40 சதவிகிதம் பிடித்தம் செய்துள்ளதாக ஐ.சி.சி. தகவல் வெளியிட்டுள்ளது. மெல்போர்ன் 2-வது கிரிக்கெட் டெஸ்ட்  போட்டியில் இந்திய அணிக்கு எதிராக மந்தகதியில் பந்து வீசியதால் ஆஸ்தேரேலிய அணிக்கு அபராதம் விதித்துள்ளதாக ஐ.சி.சி. கூறியுள்ளது.


Tags : team ,Australian ,Test match ,ICC , Australian team slows down Test match: ICC imposes 40% penalty Information
× RELATED இன்சுலின் வழங்க கோரிய மனு தள்ளுபடி...