×

103 கிலோ தங்கம் காணாமல் போனது விவகாரம்.: சுரானா நிறுவன அதிகாரியிடம் சிபிசிஐடி விசாரணை

சென்னை: 103 கிலோ தங்கம் காணாமல் போனது தொடர்பாக சுரானா நிறுவன அதிகாரியிடம் சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டுள்ளது. சென்னையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரான சுரானா நிறுவன அதிகாரி விஜய் ராஜிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Tags : company official ,Surana , 103 kg gold missing case: CBCID probe into Surana company official
× RELATED முதல்வர் ரங்கசாமியுடன் நிர்மல்குமார்...