×

மதுரை தல்லாகுளத்தில் 2 மூதாட்டிகளை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை

மதுரை: மதுரை தல்லாகுளத்தில் 2 மூதாட்டிகளை கட்டிப்போட்டு 27 சவரன் நகை, ரூ. 85,000 ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதிகாலையில் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் 4பேர், சரோஜா மற்றும் அவரது தாயார் கமலாவை கட்டிப்போட்டு கொள்ளையடித்து சென்றுள்ளனர்.


Tags : grandmothers ,Madurai Tallakulam ,jewelery , 2 grandmothers tied up in Madurai Tallakulam and robbed of jewelery and money
× RELATED மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா: கொட்டகை முகூர்த்த விழா தொடக்கம்