×

உத்தரகாண்ட் முதல்வர் எய்ம்சில் அனுமதி

புதுடெல்லி: உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து கடந்த 18ம் தேதி முதல் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.  காய்ச்சல் அதிகமான நிலையில் நேற்று முன்தினம் மாலை டேராடூனில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Tags : Uttarakhand ,Chief Minister ,AIIMS , Uttarakhand, Chief Minister
× RELATED உத்தரகாண்ட் பொது சிவில் சட்ட...