சென்னை: கஜா புயலில் சேதமடைந்த பயிர்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்படவி்ல்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். பயிர் காப்பீடு வழங்குவது, கழிவறை கட்டுவதில் அரசு பல முறைகேடுகளை செய்துள்ளது என பேசினார். அதிகாரிகளின் தாமதத்தால் நெல் மூட்டைகள் சேதமடைந்ததாக குற்றம் சாட்டினார்.