விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கவும், வருவாயை அதிகரிக்கவும் கிசான் ரயில் பெரிய படியாக உள்ளது.: பிரதமர் மோடி பேச்சு
05:14 pm Dec 28, 2020 |
டெல்லி: விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கவும், வருவாயை அதிகரிக்கவும் கிசான் ரயில் பெரிய படியாக உள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். சவாலான கடந்த 4 மாதங்களில் கிசான் ரயில்களின் எண்ணிக்கை 100-ஆக உயர்ந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
Tags : Kisan Rail is a big step to empower farmers and increase revenue: PM Modi speech