×

துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.8 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்: 2 பேர் கைது

சென்னை: துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.8 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.1.8 கோடி மதி்ப்பிலான 3.2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடத்தலுக்கு உதவியதாக விமான நிலைய ஒப்பந்த ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


Tags : Dubai , 1.8 crore gold, confiscated, smuggled from Dubai
× RELATED ரச்சின் 46, ருதுராஜ் 46, துபே 51 சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி