×

பி.டி.செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளைக்கு அறங்காவலர் நியமனம் பற்றி தமிழக அரசு பதிலளிக்க ஆணை

சென்னை: பி.டி.செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளைக்கு அறங்காவலர் நியமனம் பற்றி தமிழக அரசு பதிலளிக்க ஆணையிட்டுள்ளது. அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக ஜனவரி 19-க்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்ற வழக்குகள் நிலுவையிலுள்ளோர், தகுதியில்லாதவர்கள் அறங்காவலர்காளக நியமிக்கப்பட்டுள்ளதாக வழக்கு தொடரப்பட்டது.


Tags : appointment ,Government of Tamil Nadu ,PD ,Trustee ,Chengalvaraya Nayakkar Trust , Government of Tamil Nadu responds to appointment of Trustee to PD Chengalvaraya Nayakkar Trust
× RELATED தமிழ்நாடு அரசின் 108 கட்டுப்பாட்டு...