×

ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை மேலும் 8 நாள் தனிமைப்படுத்த யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவு

யாழ்ப்பாணம்: இலங்கை கடற்படையால் கைதான ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை மேலும் 8 நாள் தனிமைப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனவரி 4-ம் தேதி வரை மீனவர்களை தனிமைப்படுத்த யாழ்ப்பாணம் ஊர்க்காவல்துறை நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த 14-ம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிக்கப்பட்டனர்.


Tags : Jaffna ,fishermen ,Rameswaram , Jaffna court orders isolation of 22 Rameswaram fishermen for another 8 days
× RELATED இலங்கை சிறையிலிருந்து...