டெல்லி: கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் விதமாக 2 நாள் ஒத்திகை 4 மாநிலங்களில் தொடங்கியது. ஆந்திர, பஞ்சாப். குஜராத், அசாம் மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியது. நாடு முழுவதும் முதல் கட்டமாக 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.