சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உயர் அதிகாரிகளின் பணி நெருக்கடியால் மனமுடைந்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாக தகவல் கூறப்படுகிறது. கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற ரமேஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.