×

சிவகங்கை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை வட்டார வளர்ச்சி அலுவலர் தற்கொலை முயற்சி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உயர் அதிகாரிகளின் பணி நெருக்கடியால் மனமுடைந்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாக தகவல் கூறப்படுகிறது. கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற ரமேஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : suicide ,Officer ,Rural Development Regional Development ,Sivagangai District , Sivagangai, Rural Development Officer, Officer, Attempted Suicide
× RELATED மக்களவை தேர்தலில் வாக்களிக்க...