×

மத்தியில் ஆட்சியில் உள்ள பிரதமர் மோடி புதுச்சேரிக்கு ஒன்றும் செய்யவில்லை.: நாராயணசாமி விமர்சனம்

புதுச்சேரி: மத்தியில் ஆட்சியில் உள்ள பிரதமர் மோடி புதுச்சேரிக்கு ஒன்றும் செய்யவில்லை என்று முதல்வர் நாராயணசாமி விமர்ச்சித்துள்ளார். புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு உதவி செய்தவர்கள் இந்திய காந்தி மற்றும் ராஜீவ் காந்தி தான். மேலும் புதுச்சேரி வளர்ச்சிக்கு ஆளுநர் கிரண்பேடி தடை போடும்போது எதிர்க்கட்சிகள் மவுனமாக இருக்கின்றனர் என அவர்  தெரிவித்துள்ளார்.


Tags : Modi ,Puducherry , Incumbent Prime Minister Modi has done nothing for Puducherry .: Narayanasamy Criticism
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...