×

கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகத்தில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: வழக்கறிஞர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகத்தில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பெண் வழக்கறிஞர் உயிரிழந்தார். தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயந்தி உயிரிழந்துள்ள நிலையில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். 


Tags : Prosecutor ,Thiyakathurugam ,Kallakurichi , Counterfeit, 2 cars, collision, lawyer killed
× RELATED கள்ளக்குறிச்சி மதி மரண வழக்கில்...