×

லண்டனில் இருந்து கரூர் வந்த 5 பேருக்கு கொரோனா இல்லை

கரூர்: லண்டனில் இருந்து கரூர் வந்த 5 பேர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் 20 பேருக்கு கொரோனா தொற்று இல்லை. சுகாதாதாரத்துறையின் அறிவுறுத்தலின் பேரில் 20 பேரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


Tags : London ,Karur , 5 people who came to Karur from London and 20 of their family did not have a corona
× RELATED லண்டனில் இருந்து வந்தவருக்கு...