×

கோவை மருதமலை அருகே சாலையில் நடந்துசென்ற முதியவர் யானை தாக்கி பலி

கோவை: கோவை மருதமலை அருகே சாலையில் நடந்துசென்ற முதியவர் யானை தாக்கி உயிரிழந்தார். சட்டக்கல்லூரி முன்பு உள்ள கட்டிடத்தில் காவல் பணியில் இருந்த முதியவர் தேனீர் வாங்க சென்றபோது யானை தாக்கி பலியானார்.


Tags : road ,Marudhamalai ,Coimbatore , An old man kills an elephant while walking on the road near Marudhamalai, Coimbatore
× RELATED ஓட்டு மெசின் வளாகத்தில் டிரோன் பயன்படுத்த தடை