×

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 3,314 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19.19 லட்சத்தை கடந்தது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 3,314 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,19,550-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 66 பேர் உயிரிழந்தனர். மகாராஷ்டிராவில் இதுவரை 18,09,948 பேர் குணமடைந்து வீடு திரும்பியநிலையில் தற்போது மருத்துவமனைகளில் 59,214 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Maharashtra , Corona virus, London, Madurai, disappearance
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...