×

பிரிட்டனில் இருந்து தமிழகம் திரும்பியவர்களை கண்டறிய குழு அமைப்பு: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி !

சென்னை: பிரிட்டனில் இருந்து தமிழகம் திரும்பியவர்களை கண்டறிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்துள்ளார். தமிழகம் வந்த 1,000 பேரை சுகாதாரத்துறை கண்காணிப்பில் கொண்டுவர குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tags : Team organization ,returnees ,Minister Vijayabaskar ,Britain , UK, Tamil Nadu, Committee, Minister Vijayabaskar, Interview
× RELATED கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைப்பு