சென்னை: கல்வித் தொலைக்காட்சியில் வள்ளுவருக்கு காவி வர்ணம் பூசத் துணிந்தமைக்கு திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். வள்ளுவருக்கு காவி வர்ணம் பூசத் துணிந்தவர் எவராயிலும் அவர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.