×

பிரிட்டனில் இருந்து தஞ்சைக்கு வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

தஞ்சை: பிரிட்டனில் இருந்து தஞ்சைக்கு வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  53 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்ததில் தஞ்சையை சேர்ந்த ஒருவர், கும்பகோணம் அருகே 2 பேருக்கு தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : Corona ,Britain ,Tanjore , Britain, Tanjore, Corona
× RELATED எனக்கு புற்றுநோய் உள்ளது… வீடியோ வெளியிட்ட பிரிட்டன் இளவரசி