×

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே இரு குழந்தைகளுடன் தாய் மாயம் !

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே இரு குழந்தைகளுடன் தாய் மாயமாகி உள்ளார். தாய் ஜெயா மற்றும் அவரது 2 குழந்தைகள் ஆகியோரை யாராவது கடத்தியுள்ளனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kanyakumari District ,children ,Ithamozhi , Kanyakumari, mother, invisibled
× RELATED இளம்பெண்ணை கத்தியால் தாக்கிய வாலிபர் போலீசுக்கு பயந்து தற்கொலை முயற்சி