×

இரட்டை இலை சின்னத்தை முடக்க சிலர் சதித்திட்டம் செய்கின்றனர்: அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு

சென்னை: இரட்டை இலை சின்னத்தை முடக்க சிலர் சதித்திட்டம் செய்து வருகிறார்கள் என அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆரின் உண்மையான வாரிசு இரட்டை இல்லை; ஆனால் அதற்கு மிகப்பெரிய ஆபத்து உள்ளது. தலைவர்கள் சிலர் ஏமாற்றலாம்; ஆனால் தொண்டர்கள் ஏமாற்றமாட்டார்கள். கருத்து வேறுபாடுகளை மறுத்து அதிமுக தொண்டர்கள் ஒற்றுமையாக தேர்தலை சந்திக்க வேண்டும் என்று தெரிவித்தார்.



Tags : Some ,CV Shanmugam , Some are plotting to disable the double leaf symbol: Minister CV Shanmugam speech
× RELATED சிறுத்தை பற்றி வதந்தி பரப்பினால்...