தமிழகம் நாகர்கோவில் ஒழுகினசேரி ரயில்வே பாலத்தில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் பலி..!! dotcom@dinakaran.com(Editor) | Dec 26, 2020 நாகர்கோயில் ஒலுகினசேரி ரயில்வே பாலம் குமரி: நாகர்கோவில் ஒழுகினசேரி ரயில்வே பாலத்தில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் ஆபிரகாம் (53) சம்பவ இடத்திலேயே பலியானார். நேற்று காலை வீட்டில் இருந்து தேவாலயம் செல்வதாக கூறிவிட்டு சென்றவரை போலீசார் சடலமாக மீட்டுள்ளனர்.
10, 11ம் வகுப்புகளுக்கு ஆல்பாஸ் அறிவித்ததால் பொதுத்தேர்வு கட்டணம் திரும்ப கிடைக்குமா? மாணவர்கள், பெற்றோர் எதிர்பார்ப்பு
வால்பாறை அடுத்த பாறைமேட்டில் வாக்காளர்களுக்கு வழங்க அதிமுகவினர் பதுக்கிய ரூ.1 கோடி பரிசுப்பொருட்கள் சிக்கியது
மாற்றுத்திறனாளிகள், விஏஓக்கள், மருந்தாளுநர்கள் என போராட்டம் : போராட்டக்களமாகும் தமிழகம்.. அத்தியாவசிய பணிகளை மேற்கொள்வதில் கடும் பாதிப்பு
அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு.: மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் கிளை உத்தரவு
மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் வெள்ளைமலைப்பட்டி பண்ணை தோட்டத்தில் நல்லடக்கம்: தலைவர்கள் அஞ்சலி
இந்தியாவில் ஊடகங்கள் பாஜகவுக்கு எதிராக கருத்துக்களை தெரிவிக்க முடியாத அளவுக்கு அச்சுறுத்தப்படுகின்றன : ராகுல் காந்தி அட்டாக்