×

நேபாள நாடாளுமன்றத்தின் மேல்சபை கூட்டம் ஜன.1ம் தேதி நடைபெறும்!: ஜனாதிபதி பிட்யா தேவி பன்டாரி அறிவிப்பு

காத்மாண்டு: நேபாள நாடாளுமன்றத்தின் மேல்சபை கூட்டம் ஜனவரி 1ம் தேதி நடைபெறும் என ஜனாதிபதி பிட்யா தேவி பன்டாரி அறிவித்துள்ளார். நேபாள நாடாளுமன்றத்தின் கீழ்சபை, பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதியால் கலைக்கப்பட்டது.


Tags : Nepal ,upper house ,parliament ,President ,Announcement ,Pidya Devi Bandari , Nepal Parliamentary Upper House Meeting, Jan. 1, President Pidya Devi Bandari
× RELATED சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது