×

சுனாமி 16-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை திருவெற்றியூரில் தி.மு.க மீனவர் அணி சார்பில் அஞ்சலி..!!

சென்னை: சுனாமி 16வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை திருவெற்றியூரில் திமுக மீனவர் அணி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. சுனாமியால் உயிரிழந்தார்கள் நினைவாக கடலில் பால் ஊற்றி, மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், கலாநிதி எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Tags : occasion ,Tsunami ,Chennai ,DMK Fishermen's Team , Tsunami, Memorial Day, Tiruvetriyoor, DMK Fishermen's Team, Tribute
× RELATED தைவான் கிழக்கு கடற்கரையில்...