திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் இருசக்கர வாகனம் மோதி நடந்து சென்ற அலிமா (76), பரிதா (20) ஆகிய இருவர் உயிரிழந்தனர். மருத்துவமனையில் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டனர். பைக் ஓட்டி வந்தவர் படுகாயமடைந்தார்.