சென்னை: சென்னையில் உள்ள அனைத்து சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. 5வது மண்டலத்தில் உள்ள 5,574 சட்ட விரோத கட்டுமனைகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. விதிமீறல் கட்டடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. தொடர்ந்து சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக வழக்கு பிப்.5ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.