×

சேலம் அருகே 5 மாத குழந்தையின் பாதி உடல் அழுகிய நிலையில் மீட்பு!: நரபலி கொடுக்கப்பட்டதா?.. போலீசார் சந்தேகம்

சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே 5 மாத குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதா என போலீசார் சந்தேகித்துள்ளனர். ஆலந்தூரில் பழனிசாமி என்பவரின் வீட்டின் பின்புறம் 5 மாத குழந்தையின் பாதி உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. ஆலந்தூரில் மீட்கப்பட்ட 5 மாத குழந்தை, நரபலி கொடுக்கப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : baby ,state ,Salem , Salem, child, manslaughter, police investigation
× RELATED பலூன் விளையாட்டும்… குழந்தை செல்லூர் ராஜூம்…