×

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் இந்திரேஷ்வர் நகர் பகுதியில் பாக். படையினர் அத்துமீறி துப்பாக்கிச்சூடு!

காஷ்மீர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலம் இந்திரேஷ்வர் நகர் பகுதியில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். நேற்று விடிய, விடிய பாக். படையினர் நடத்திய தாக்குதலுக்கு இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். காஷ்மீர் நார்வல் பகுதியில் ஒரு காரில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கி, 15 கைதுப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Tags : Bagh ,area ,Indreshwar Nagar ,Jammu ,Kashmir ,Troops , Jammu and Kashmir, Pakistani forces, firing
× RELATED வாட்டி வதைக்கும்...