×

வேதாரண்யம் அருகே சுனாமி நினைவு தினத்தையொட்டி ஓ.எஸ்.மணியன் அஞ்சலி

நாகை: வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறையில் சுனாமி நினைவு தினத்தையொட்டி ஓ.எஸ்.மணியன் அஞ்சலி செலுத்தியுள்ளார். அமைச்சர் ஓ.எஸ்.மணியன், செல்வராஜ் எம்.பி. உள்ளிட்டோர் கடலில் பாலை ஊற்றி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.,


Tags : Tsunami Memorial Day ,Vedaranyam , OS Maniyan Tribute on Tsunami Memorial Day near Vedaranyam
× RELATED வேதாரண்யத்தில் 3 நாட்களாக மக்களை...