சென்னை சென்னை பெரியமேட்டில் ஆயுதப்படை காவலர் விஷம் குடித்து தற்கொலை dotcom@dinakaran.com(Editor) | Dec 26, 2020 போலீஸ்காரரும் தற்கொலை சென்னை: சென்னை பெரியமேட்டில் லாட்ஜில் தங்கியிருந்த ஆயுதப்படை காவலர் சுரேஷ் (26) விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷின் உடலை கைப்பற்றி பெரியமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகினறனர்.
18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 800 பேர் கைது: கோரிக்கை நிறைவேறும் வரை தொடரும் என அறிவிப்பு
சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் உத்தரவின்பேரில் பெண் ஐபிஎஸ் அதிகாரியின் கார் சாவியை பிடுங்கிய எஸ்பி கண்ணன்: வழக்குப்பதிவு செய்யும்படி தமிழக அரசுக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் கோரிக்கை
ரூ.1,330 கோடி நிலக்கரி இறக்குமதி விவகாரம் கூட்டு புலனாய்வு குழு விசாரணை கோரி பொதுநல வழக்கு: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு
கடன் வாங்கிய போது அளித்த வெற்று பத்திரத்தில் ரஜனிகாந்த் பெயரை தானே எழுதி கொண்ட பைனான்சியர்: உயர்நீதிமன்றத்தில் கஸ்தூரி ராஜா குற்றச்சாட்டு
போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் தமிழகத்தில் 80 சதவீத அரசு பஸ்கள் ஓடவில்லை: பொதுமக்கள் கடும் அவதி; பேச்சு நடத்த அரசு அழைக்கவில்லை; போராட்டம் தொடரும் என அறிவிப்பு
கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் 9,10,11ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 60 ஆக உயர்வு; பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
திருக்குறள், பழமொழி பேசும் பிரதமர் மோடி, செம்மொழியாம் தமிழ் மொழிக்கு இதுவரை உரிய அந்தஸ்த்தை வழங்கவில்லை: எம்.பி. தயாநிதிமாறன் தாக்கு.!!!