×

தாவூத் இப்ராகிம் அண்ணன் மகன் கொரோனாவுக்கு பலி

மும்பை: மும்பையில் நிழல் உலக தாதாவாக இருந்த தாவூத் இப்ராகிம், 1992ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாவான். தற்போது, பாகிஸ்தானில் பதுங்கியுள்ளான். இவனுடைய அண்ணன் சபீர் கஸ்கர். 1980ல் எதிர் கும்பலால் கொல்லப்பட்டான்். இவனுடைய மகன் சிராஜ் சபீர் கஸ்க்ருக்கு(38), கடந்த வாரம்  கொரோனா தொற்று ஏற்பட்டது. இவன் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தான்.



Tags : nephew ,Dawood Ibrahim ,Corona , Dawood Ibrahim Nephew Kills the corona
× RELATED பாஜக எம்எல்ஏவின் மருமகன்.. ஈரோடு...