×

பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள அரசு அறிவுறுத்தல்

சென்னை: பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. பிரிட்டனிலிருந்து நவம்பர் 25-ம் தேதி முதல் டிசம்பர் 23-ம் தேதி வரை விமானங்கள் மூலம் தமிழகத்திற்கு வந்தவர்கள் பொது சுகாதார துறையினர் மூலமாகவோ அல்லது தாமாக முன்வந்து RTPCR  பரிசோதனை செய்து கொள்ள தமிழக அரசு கோரியுள்ளது.


Tags : Government ,corona examination ,Tamil Nadu ,Britain , Government instructs those who came to Tamil Nadu from Britain to undergo corona examination
× RELATED தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்...