உலகம் தென்னாப்ரிக்காவில் ஒரே நாளில் 14,000 பேருக்கு கொரோனா பாதிப்பு, 400 பேர் உயிரிழப்பு..!! dotcom@dinakaran.com(Editor) | Dec 25, 2020 தென் ஆப்பிரிக்கா தென்னாப்ரிக்கா: தென்னாப்ரிக்காவில் ஒரே நாளில் 14,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 400 பேர் உயிரிழந்துள்ளனர். தென்னாப்ரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவும் நிலையில் பாதிப்பு எண்ணிக்கை உயர்கிறது.
கட்டணம் செலுத்தும் விவகாரம்: 3 செய்தி நிறுவனங்களுடன் பேஸ்புக் வர்த்தக ஒப்பந்தம்: ஆஸி.யின் கடிவாளம் பலன் அளித்தது
ஈரான் ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்: ஈரானை சேர்ந்த ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டதாக தகவல்
உலக கொரோனா நிலவரம்: 25.19 லட்சம் பேர் உயிரிழப்பு; 11.35 கோடி பேர் பாதிப்பு; 89.12 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்
₹13 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த தடையில்லை: இங்கிலாந்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
குற்றவாளி என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன: நீரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு லண்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!!
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய டிரக் ஓட்டுநர்கள்...கண்டெய்னர் தட்டுப்பாடு அதிகரித்ததால் இறக்குமதி முடங்கும் அபாயம்
ஈக்வெடாரில் ஒரே நேரத்தில் 3 சிறைகளில் சிறை கைதிகள் பயங்கர மோதல்!: 80 கைதிகள் கொல்லப்பட்டதால் பதற்றம்..!!
உலக கொரோனா நிலவரம்: 25.07 லட்சம் பேர் உயிரிழப்பு; 11.30 கோடி பேர் பாதிப்பு; 88.70 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்