×

தமிழகத்தின் பண்பாட்டு ஆய்வாளரும், பேராசிரியருமான தொ.பரமசிவனின் இறுதி ஊர்வலம் தொடங்கியது!

சென்னை: தமிழகத்தின் பண்பாட்டு ஆய்வாளரும், பேராசிரியருமான தொ.பரமசிவனின் இறுதி ஊர்வலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நெல்லையில் தொ.பரமசிவனின் இறுதி ஊர்வலத்தில் எழுத்தாளர்கள், கவிஞர்கள், பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர். பாளையங்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தொ.பரமசிவன் நேற்று காலமானார்.


Tags : funeral procession ,Prof. Paramasivan ,Tamil Nadu , Cultural Analyst of Tamil Nadu, Professor, D. Paramasivan, Funeral
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...