டெல்லி: குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் திருவிழா சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்த உதவும் என்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல் கிறிஸ்துமஸ் விழா உங்கள் வீடுகளிலும், இதயங்களிலும் அமைதியையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தட்டும் என்று ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.