சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளராக அருணாச்சலம் சென்னையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். கமலாலயத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் அருணாச்சலம் பாஜகவில் இணைந்தார். தொலைநோக்கு சிந்தனையுடன் புதிய வேளாண் சட்டங்களை பாஜக வழிவகுத்து தந்துள்ளது எனவும் அருணாச்சலம் குறிப்பிட்டுள்ளார்.