×

தி.மலை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!: 2 பேர் பலி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஆரணி சாலையில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். சாலை விபத்தில் பெரியகுளத்தை சேர்ந்த நந்திவர்மன் (75), மரம் வெட்டும் தொழிலாளி (19) ஆகியோர் உயிரிழந்தனர்.

Tags : Thimalai , Thimalai, two-wheeler, accident, 2 killed
× RELATED தியாகதுருகம் அருகே மேல்மருவத்தூர்...