×

மீன் இறங்குதளம் அமைத்து தர வலியுறுத்தி நாகப்பட்டினத்தில் மீனவர்கள் போராட்டம்

நாகை: சாமாந்தான்பேட்டை கிராமத்திற்கு மீன் இறங்கு தளம் அமைத்து தர வலியுறுத்தி 5வது நாளாக மீனவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். கடற்கரையில் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் தூக்கு கயிறை கழுத்தில் மாட்டி, அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

Tags : Fishermen ,Nagapattinam , Fishermen struggle
× RELATED காசிமேடு அருகே மீன் பிடித்தபோது...