×

ஆற்காடு அருகே லாரி மோதியதில் அதிமுக பிரமுகர்கள் 2 பேர் உயிரிழப்பு

ராணிப்பேட்டை: ஆற்காடு அடுத்த திமிரியில் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற அதிமுக பிரமுகர்கள் 2 பேர் உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது லாரி மோதியதில் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் திமிரி மேற்கு ஒன்றிய தலைவர் செல்வகுமார் மற்றும் மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர்  உயிரிழந்தனர்.


Tags : AIADMK ,leaders ,Arcot ,lorry collision , Two AIADMK leaders killed in truck collision near Arcot
× RELATED பாஜவால்தான் 30 எம்எல்ஏக்கள்...