சென்னை சென்னையில் தூய்மை பணியாளர்கள் சாலை மறியல் dotcom@dinakaran.com(Editor) | Dec 24, 2020 ஊழியர்கள் சுத்தம் சென்னை சென்னை: சென்னை ஆலந்தூரில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நிரந்தர பணி வழங்க வேண்டும் என்று கூறி 30-க்கும் மேற்பட்டவர்கள் ஜிஎஸ்டி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கோவில்களை பக்தர்களிடம் தமிழக அரசு கொடுக்க வேண்டும்: சத்குருவின் கருத்திற்கு நடிகர் சந்தானம் உடன்படுவதாக ட்வீட்டரில் பதிவு
தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 486 பேர் பாதிப்பு: 491 பேர் குணம்; 05 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை..!
தமிழக சட்டமன்ற தேர்தல்: அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக.வுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கீடு செய்தது அதிமுக
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை அறிக்கை மீது மார்ச் 15 வரை எந்த இறுதி முடிவும் எடுக்க கூடாது: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
மீண்டும் வருவேனா என்று கூட நினைத்தேன்..தீவிர சிகிச்சை அளிக்க உதவிய முதல்வர், துணை முதல்வருக்கு நன்றி : அமைச்சர் காமராஜ் கண்ணீர்!!
ஈஷா ஜகி வாசுதேவின் கருத்தை முழுமையாக ஏற்கிறேன்; கோயிலை பக்தர்களிடம் விட்டு விடுங்கள்.: சந்தானம் ட்வீட்