×

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயி தற்கொலை முயற்சி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜமாணிக்கம், ஆட்சியர் வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கடன் வாங்கியதற்காக நிலத்தை ஏமாற்றி அபகரித்துவிட்டதாகவும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாடி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.


Tags : suicide ,Villupuram Collectorate ,premises , Farmer attempts suicide at Villupuram Collectorate premises
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை