தமிழகம் பிரெஞ்ச் கலாச்சாரத்தோடு விதிகளுக்குட்பட்டே புத்தாண்டு கொண்டாட அரசு அனுமதி.: முதல்வர் நாராயணசாமி dotcom@dinakaran.com(Editor) | Dec 24, 2020 அரசு நாராயணசாமி பிரஞ்சு புதுச்சேரி: பிரெஞ்ச் கலாச்சாரத்தோடு இணைந்துள்ள புதுச்சேரியில் விதிகளுக்குட்பட்டே புத்தாண்டு கொண்டாட அரசு அனுமதி அளித்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்ட அனுமதியை மறுபரிசீலிக்க ஆளுநர் கிரண்பேடி கோரிய நிலையில் முதல்வர் நாராயணசாமி இதனை தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியை ஏன் இதுவரை கைது செய்யவில்லை? சிபிசிஐடிக்கு ஐகோர்ட் கிளை கேள்வி
சட்டப்பேரவை தேர்தலையொட்டி ஆந்திரா, கர்நாடக மாநில எல்லைகளில் சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும்: 3 மாநில அதிகாரிகள் கூட்டத்தில் அறிவுறுத்தல்
லாரி உரிமையாளரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார், டிரைவர் கைது: லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் நிரந்தரமாக ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்க வழக்கு: கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்
பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியது போதாது: ஸ்டாலின்