இந்தியா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே சென்ற விமானம் அவசரமாக கொல்கத்தாவில் தரையிறக்கம் dotcom@dinakaran.com(Editor) | Dec 24, 2020 தலைமை நீதிபதி பாப்டே உச்ச நீதிமன்றம் கொல்கத்தா அவசர தரையிறக்கம் கொல்கத்தா: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே சென்ற விமானம் அவசரமாக கொல்கத்தாவில் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தாவிலிருந்து ஹைதராபாத்துக்கு புறப்பட்ட போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிப்பு. அதனால் உடனே தரையிறக்கப்பட்டது.
மோதிரா ஸ்டேடியத்துக்கு மோடியின் பெயர்: கிரிக்கெட்டில் புகுந்து விளையாடும் அரசியல்: மும்பையில் இருந்து இடம்பெயர்கிறதா பிசிசிஐ?
வேளாண் சட்டங்களை திரும்ப பெறாவிட்டால் நாடாளுமன்றத்தை நோக்கி 40 லட்சம் டிராக்டர் பேரணி: விவசாய சங்கங்கள் எச்சரிக்கை
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான படேல் ஸ்டேடியத்தின் பெயர் நரேந்திர மோடி என மாற்றம்: எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
நாடு முழுவதும் மார்ச் 1ம் தேதி முதல் 60 வயதை தாண்டியவர்களுக்கும் தடுப்பூசி: இணை நோயுள்ள 45 வயதினருக்கும் போடப்படும் : தனியாரிடம் கட்டணம் செலுத்தி போட அனுமதி
வெனிசுலா, ஈரான் போன்ற நாடுகளில் பெட்ரோல் லிட்டர் ரூ.2, ரூ.3, ரூ.4க்கு கிடைக்குது!: இந்தியாவில் விலையை கேட்டால் கண்ணீர் தான் மிச்சம்
பிராணயாமா, அக்னிஹோத்ரா செய்தாலே போதும் நான் முகக்கவசம் அணிய மாட்டேன்: அடம் பிடிக்கும் மத்தியபிரதேச பெண் அமைச்சர்
சிஏஏ போராட்டம் வன்முறையில் முடிந்து ஓராண்டு நிறைவு: 775 எப்ஐஆர்; 1,825 பேர் கைது; 303 வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்...!!!
தமிழகம் உட்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை இறுதி செய்தது தலைமை தேர்தல் ஆணையம் : விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு