×

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே சென்ற விமானம் அவசரமாக கொல்கத்தாவில் தரையிறக்கம்

கொல்கத்தா: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே சென்ற விமானம் அவசரமாக கொல்கத்தாவில் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தாவிலிருந்து ஹைதராபாத்துக்கு புறப்பட்ட போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிப்பு. அதனால் உடனே தரையிறக்கப்பட்டது.

Tags : Chief Justice ,Babde ,Supreme Court ,Kolkata ,emergency landing , The plane carrying Supreme Court Chief Justice Babde made an emergency landing in Kolkata
× RELATED விசாரணை அமைப்புகளுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுரை!!