டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அவர்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தல் சட்ட மாணவர் ரிஷாப் சர்மா பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த 17ம் தேதி இதை விசாரித்த நீதிபதிகள்.
இந்த வழக்கில் விவசாய சங்கங்களையும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கும்படி உத்தரவிட்டனர். அதன்படி, 42 விவசாய சங்கங்கள் எதிர் மனுதாரர்களாக நேற்று சேர்க்கப்பட்டன.