×

கோவை கருமத்தம்பட்டி காவல் நிலைய முதல் நிலை காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு

கோவை: கோவை கருமத்தம்பட்டி காவல் நிலைய முதல் நிலை காவலர் ராஜசேகர் (26) மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். தருமபுரி மாவட்ட அரூரை சேர்ந்த ராஜசேகர், சேலம் மருத்துவமனையில் உறவினரை சந்திக்க சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.


Tags : Coimbatore Karumathampatti ,police station ,level policeman , Coimbatore Karumathampatti police station first level policeman dies of heart attack
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...