சென்னை: கொள்ளையடித்த பணத்தில்தான் மத்திய அரசு கிசான் திட்டம் மூலம் ரூ.6,000 வழங்கியது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சி.வி.சண்முகம் மத்திய அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.